CORRIGER LES PAROLES
Paroles : En Paaththiram Nirambi
என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –
என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
1.அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்
ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –
என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
1.அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்
ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்