CORRIGER LES PAROLES

Paroles : Kalangal Kadanthu Ponathae

காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே

காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே

காலங்கள் கடந்து போனதே
என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து கொள்ளாமல்
வாழ்வு வீணானதே

பரலோக ராஜனே
பார்போற்றும் தேவனே
பரலோக ராஜனே
பார்போற்றும் தேவனே