CORRECTAR LA LETRA

Letra : En Paaththiram Nirambi

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –
எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் –

என் பாத்திரம்
நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

1.அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
அபிஷேகன் நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்

ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்
ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்