CORRIGER LES PAROLES
Paroles : Ellaiyatra Anbinale
நீர் செய்த நன்மைகள்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான்
துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகள்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான்
துதித்திடுவேன்
இதற்கீடாக
நான் என்ன செய்வேன்
இதற்கீடாக
நான் என்ன செய்வேன் -என்
ஜீவனை பலியாக
படைக்கின்றேன் நான்
என் ஜீவனை பலியாக
படைக்கின்றேன் நான்
ஆ…அல்லேலூயா-4
1. புழுதியில் இருந்தென்னை
தூக்கி நிறுத்தி
நறுமணம் நல்கும்
நல் மலராக்கினீர்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான்
துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகள்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான்
துதித்திடுவேன்
இதற்கீடாக
நான் என்ன செய்வேன்
இதற்கீடாக
நான் என்ன செய்வேன் -என்
ஜீவனை பலியாக
படைக்கின்றேன் நான்
என் ஜீவனை பலியாக
படைக்கின்றேன் நான்
ஆ…அல்லேலூயா-4
1. புழுதியில் இருந்தென்னை
தூக்கி நிறுத்தி
நறுமணம் நல்கும்
நல் மலராக்கினீர்