CORRECTAR LA LETRA

Letra : Ellaiyatra Anbinale

நீர் செய்த நன்மைகள்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான்
துதித்திடுவேன்

நீர் செய்த நன்மைகள்
ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான்
துதித்திடுவேன்

இதற்கீடாக
நான் என்ன செய்வேன்
இதற்கீடாக
நான் என்ன செய்வேன் -என்
ஜீவனை பலியாக
படைக்கின்றேன் நான்
என் ஜீவனை பலியாக
படைக்கின்றேன் நான்

ஆ…அல்லேலூயா-4

1. புழுதியில் இருந்தென்னை
தூக்கி நிறுத்தி
நறுமணம் நல்கும்
நல் மலராக்கினீர்