CORRECT LYRICS
Lyrics : Yeshurun
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்
இஸ்ரவேலின் மகிமையவர்
ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே
ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே
1.நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை
சிருஷ்டித்தேன் என்றவரே
நீதிமான் என்று அழைக்கின்றவர்
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்
இஸ்ரவேலின் மகிமையவர்
ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே
ஏல் யெஷ¨ரன் எனக்காக
யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள்
துதிகளில் வாசம் செய்பவரே
1.நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை
சிருஷ்டித்தேன் என்றவரே