CORRECT LYRICS

Lyrics : Kanivin Karam Ennai thangida

கனிவின் கரம்
என்னை தாங்கிட
நான் அஞ்சிடேன்

இருள் உலகின்
பயணங்களில்
நீர் என்னுடன்

வரும் போது
உம் சமூகம்
அருள் வேண்டும்
எந்தன் ஜெபம்

வரும் போது
உம் சமூகம்
அருள் வேண்டும்
எந்தன் ஜெபம்

வாரும் என் தேவா
என வேண்டி நான் இருக்க
நீர் இல்லா நானும்
நான் இல்லை
என நினைக்க

கனிவின் கரம்
என்னை தாங்கிட
நான் அஞ்சிடேன்