CORRECT LYRICS

Lyrics : Vatratha Neerutru

வற்றாத நீருற்று
போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப்
போலிருப்பாய்

வற்றாத நீருற்று
போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப்
போலிருப்பாய்

கர்த்தரை நம்பி
வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ
செழித்திருப்பாய்

கர்த்தரை நம்பி
வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ
செழித்திருப்பாய்

வற்றாத நீருற்று
போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப்
போலிருப்பாய்