CORRECT LYRICS

Lyrics : Ummai Aarathapan Jeeva

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்



1. தாயின் கருவில்
உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

தாயின் கருவில்
உருவாகும் முன்னே
பேர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்

2. எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையையும் கிருபையும்
தொடரச்செய்து
என்னய் மீண்டும் நடக்க வைத்தீர்

எத்தனை முறை இடறினாலும்
அத்தனையும் மன்னித்தீரே
நன்மையையும் கிருபையும்
தொடரச்செய்து
என்னய் மீண்டும் நடக்க வைத்தீர்

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்

3. பாவி என்றே
என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னயும் உம்முடன்
சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீர்

பாவி என்றே
என்னை தள்ளிடாமல்
அன்போடு அணைத்து கொண்டீரே
என்னயும் உம்முடன்
சேர்த்துகொள்ள
நீர் எனக்காக மீண்டும் வருவீர்

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்

என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்


என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்


என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்
உம்மையே ஆராதிப்பேன்