CORRECT LYRICS

Lyrics : Neenga Mattum

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான்
அழிந்திருப்பேன்

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான்
அழிந்திருப்பேன்

உங்க வார்த்தை மட்டும்
தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில்
மரித்திருப்பேன்

உங்க வார்த்தை மட்டும்
தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில்
மரித்திருப்பேன்

இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே

1. தண்ணீர்கள் மத்தியில்
நடந்த போது
மூழ்காமல் காத்தது
உம் கிருபையப்பா