CORRECT LYRICS

Lyrics : Nandri Entru Solluvom

நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்

நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்

நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்

நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்

நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்

நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்

நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா