CORRECT LYRICS

Lyrics : Malaigal Vilaginalum

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்

உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது

ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே
இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே


1. மலைகளைப் போல
மனிதனை நம்பினேன்
விலகும் போதோ
உள்ளே உடைந்தேன்

மலைகளைப் போல
மனிதனை நம்பினேன்
விலகும் போதோ
உள்ளே உடைந்தேன்