CORRECT LYRICS

Lyrics : Enthan Yesu Ennalum

எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே
அவர் உள்ளங்கையில்
என்னை வரைந்தாரே
எப்போதும் என்னை பார்க்கவே

எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே

1. தாயைப் போல தேற்றுகிறார் அன்பு காட்டுகிறார்
ஏந்திக் கொள்ளுவார்
என்றும் தாங்குவார்

கோழியும் தன் குஞ்சுகளை கூவி
தமது சிறகால் மூடுவது போல
ஆபத்திலே நான் கூப்பிடும் போது
ஓடோடிவந்திடுவார்
சிறகால் மூடிடுவார்

எந்தன் இயேசு
எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் தேவன்
எப்போதும் என்னை மறவாரே