CORRECT LYRICS

Lyrics : Belanatra Paathiram Naane

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே

உம் கரம் தொட்டென்னை
வனையும் உலகுக்கு
உப்பாக மாற்றும்
உம் கரம் தொட்டென்னை
வனையும் உலகுக்கு
உப்பாக மாற்றும்

பரமனே பரமனே
பல முறை வீடிநந்தேனே
தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே


1. தனிமையில் வெறுமையில்
தவிக்கையில் தவறான
எண்ணங்கள் ஆட்கொள்கையில்

தனிமையில் வெறுமையில்
தவிக்கையில் தவறான
எண்ணங்கள் ஆட்கொள்கையில்

தாவீதின் மனதை மாற்றியவர்
தயவாக என்னையும்
உம் சாயலாக்குமே

பரமனே பரமனே
பல முறை வீடிநந்தேனே
தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே

2. வேதனை வெறுப்பில்
வாடுகையில்
வழியொன்றும் அறியாது
அலைபாய்கையில்

வேதனை வெறுப்பில்
வாடுகையில்
வழியொன்றும் அறியாது
அலைபாய்கையில்

வனாந்திர வழியில் காத்தவரே
வழியினைக் காட்டும்
என் மாலுமியே

பரமனே பரமனே
பல முறை வீடிநந்தேனே
தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே


3. சோதனை சோர்வில்
வீழ்கையில்
பேதுருபோல் தவறிடும்
வேளைகளில்

சோதனை சோர்வில்
வீழ்கையில்
பேதுருபோல் தவறிடும்
வேளைகளில்

சமயத்தில்
மீட்டிடும் வல்லவரே
சாட்சியாய் மாற்றும்
என் வாழ்வினை மே

பரமனே பரமனே
பல முறை வீடிநந்தேனே
தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே

உம் கரம் தொட்டென்னை
வனையும் உலகுக்கு
உப்பாக மாற்றும்
உம் கரம் தொட்டென்னை
வனையும் உலகுக்கு
உப்பாக மாற்றும்

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே