CORRIGER LES PAROLES

Paroles : Yakkopannum Siru Puchiye

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே

உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே

1. அழைத்தவர் கைவிடுவாரோ
இல்லை இல்லை இல்லை
தெரிந்தவர் விட்டிடுவாரோ
இல்லை இல்லை இல்லை

அழைத்தவர் கைவிடுவாரோ
இல்லை இல்லை இல்லை
தெரிந்தவர் விட்டிடுவாரோ
இல்லை இல்லை இல்லை

பெயர் சொல்லி அழைத்த தேவன்
பெயர் சொல்லி அழைத்த தேவன்

உன்னை மகிமை படுத்திடுவார்
உன்னை மகிமை படுத்திடுவார்

உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே

2. பலவீனன் ஆவதில்லை
இல்லை இல்லை இல்லை
சுகவீனம் தொடர்வதில்லை
இல்லை இல்லை இல்லை

பலவீனன் ஆவதில்லை
இல்லை இல்லை இல்லை
சுகவீனம் தொடர்வதில்லை
இல்லை இல்லை இல்லை

சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை

சாபம் உன்னை அணுகுவதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை

உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே

3.வியாதிகள் வருவதில்லை
இல்லை இல்லை இல்லை
வாதைகள் தொடர்வதில்லை
இல்லை இல்லை இல்லை

வியாதிகள் வருவதில்லை
இல்லை இல்லை இல்லை
வாதைகள் தொடர்வதில்லை
இல்லை இல்லை இல்லை

ஆண்டுகள் முடிவதில்லை
ஆண்டுகள் முடிவதில்லை

அவர் கிருபையும் விலகுவதில்லை
அவர் கிருபையும் விலகுவதில்லை

உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே

யாக்கோபென்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
நீ எதற்கும் பயந்து விடாதே