CORRIGER LES PAROLES

Paroles : Vaanangalaiyum

வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்

வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்

பூமியையும் அதில்
உள்ளவைகளையும்
உண்டாக்கிய
நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர்
நீர் ஒருவரே கர்த்தர்

நீர் ஒருவரே கர்த்தர்-3
நீர் ஒருவரே
நீர் ஒருவரே கர்த்தர்-3
நீர் ஒருவரே

தண்ணீர்களையும்
தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை
மரக்காளால் அடக்கி
தண்ணீர்களையும்
தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை
மரக்காளால் அடக்கி