CORRIGER LES PAROLES

Paroles : Unthan Naamam Uyarthuvaen Song lyrics

உந்தன் நாமாம் உயர்த்துவேன்
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேனே

என்தன் வாழ்வில்
நிரைந்தவர் நீரே
மீட்க வந்தீர்
மகிழ்ந்திடுவேனே

பாதை காத்திடவே
பூவில் வந்தீரே
சிலுவை சுமந்தவரே
நாடி வந்தனே
சாவை வென்றவரே
உயிர்த்தெழுந்தவரே
உந்தன் நாமாம் உயர்த்துவேன்

பாதை காத்திடவே
பூவில் வந்தீரே
சிலுவை சுமந்தவரே
நாடி வந்தனே
சாவை வென்றவரே
உயிர்த்தெழுந்தவரே
உந்தன் நாமாம் உயர்த்துவேன்

உந்தன் நாமாம் உயர்த்துவேன்
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேனே