CORRIGER LES PAROLES

Paroles : Ondrai Kooduvom

ஒன்றாய் கூடுவோம்
ஒன்றாய் பாடும்வோம்
ஏகோவா நாமத்தை உயர்த்திடுவோம்

இத்தனை துன்பமும்
இத்தனை கஷ்டமும்
எதுவும் முன்னாலே நெருங்காது

ஒன்றாய் கூடுவோம்
ஒன்றாய் பாடும்வோம்
ஏகோவா நாமத்தை உயர்த்திடுவோம்

இத்தனை துன்பமும்
இத்தனை கஷ்டமும்
எதுவும் முன்னாலே அணுகாது

உயர்த்தி நீயும் துதியே
ஆண்டவரே நீர் துதியே
உயர்த்தி நீயும் துதியே
ஆண்டவரே நீர் துதியே

அவர் முன்னாலே நின்று காத்திடுவார்
ஒருபோதும் விட்டு விலக மாட்டார்
அவர் முன்னாலே நின்று காத்திடுவார்
ஒருபோதும் விட்டு விலக மாட்டார்