CORRIGER LES PAROLES

Paroles : Neerea enaku pothum

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே

உலகத்தில் அன்பு வேண்டாம்
உலகத்தில் ஆசை வேண்டாம்
உலகத்தில் இன்பமெல்லாம்
வேண்டாம் ஐயா

என்றும்

நீரே எனக்கு போதும் இயேசுவே
மாய்யான உலகத்திலே
நீரே எனக்கு போதும் இயேசுவே

1.எனக்காக இரத்தம் சிந்தி
எனக்காக ஜீவன் தந்த
நித்தியத்தில் செய்பவரும் நீர்தானையா

எனக்காக இரத்தம் சிந்தி
எனக்காக ஜீவன் தந்த
நித்தியத்தில் serpavar நீர்தானையா

எனக்காக இரத்தம் சிந்தி
எனக்காக ஜீவன் தந்த
நித்தியத்தில் serpavar நீர்தானையா-2