CORRIGER LES PAROLES

Paroles : Neer thanth intha

நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்

நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்

எத்தனை கிருபைகள்
என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில்
பொறுமை கொண்டீர்

எத்தனை கிருபைகள்
என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில்
பொறுமை கொண்டீர்

நன்றிகள் சொல்லிட
வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு
அளவே இல்லை

நன்றிகள் சொல்லிட
வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு
அளவே இல்லை