CORRIGER LES PAROLES

Paroles : Nambikkaiyinaal Nee

நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே

நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே

பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்

பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்

நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே



அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து
முடித்து விட்டார்
அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து
முடித்து விட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி
பிறந்து விட்டாய்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி
பிறந்து விட்டாய்