CORRIGER LES PAROLES
Paroles : Nallavare
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
1.காணாத ஆட்டை போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி
என்னை neer தேடி வந்தீர்
காணாத ஆட்டை போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி
என்னை neer தேடி வந்தீர்
தோளின் மீது சுமந்து
செல்லும் நல் மீட்பரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
2.கல்வாரி அன்பை கொன்டு
எதுக்காக ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த
மெய் தேவனே
கல்வாரி அன்பை கொன்டு
எதுக்காக ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த
மெய் தேவனே
புது வழு எனக்களித்து
என் நல்ல ரட்சகரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
Hallelujah
Hallelujah
நிகரில்லா என் நேசரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
1.காணாத ஆட்டை போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி
என்னை neer தேடி வந்தீர்
காணாத ஆட்டை போல
பாவத்திலே தொலைந்திருந்தேனே
பரலோகம் விட்டிறங்கி
என்னை neer தேடி வந்தீர்
தோளின் மீது சுமந்து
செல்லும் நல் மீட்பரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
2.கல்வாரி அன்பை கொன்டு
எதுக்காக ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த
மெய் தேவனே
கல்வாரி அன்பை கொன்டு
எதுக்காக ஜீவன் தந்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த
மெய் தேவனே
புது வழு எனக்களித்து
என் நல்ல ரட்சகரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
நீர் நல்லவர் என்று பாட
என் ஆயுள் போதாதே
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
Hallelujah
Hallelujah