CORRIGER LES PAROLES

Paroles : Magilthidu Magilthidu

இருளை அகற்றிடும்
வெளிச்சம் பிறந்துட்டு
முன்னாலே வந்திடு
தேவனை துதித்திடு

ஆரம்ப காலத்தில்
இந்நாள் வரையிலும்
தேவனின் நாமத்தால்
வளர்ந்துடோம் நாங்களும்

விசுவாசம் நிலைத்திடும்
உலகம் அறிந்திடும்
அவர் நாமம் புறிந்திட்டாள்
நீ கேட்பதும் தரப்படும்

பாவமெல்லாம் நீக்கிடும்
தேவனே அறிந்திடால்
உன்னையும் உயர்த்தி
இந்நாள்வரை காத்திட்டர்....

மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
உற்சாகமா மகிழ்ந்திடு

நன்றி நன்றி
நன்றி நன்றி
தேவனுக்கே நன்றி