CORRIGER LES PAROLES

Paroles : Maarandha Vaarum

பெலனில்லா நேரத்தில்
பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில்
உயரத்தில் வைத்தீர்
பெலனில்லா நேரத்தில்
பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில்
உயரத்தில் வைத்தீர்

எனக்காக மீண்டும்
வருவேன் என்றீர்
உம்மோடு என்னை
கொண்டு செல்லுவீர்

மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்

உலர்ந்து போன எலும்புகளை
உயிர் பெற செய்தீர்
என் இயேசுவே
மரித்துப் போன
ஜெப வாழ்க்கையை
ஜெப வீரன் என்று
நீர் மாற்றினீரே

மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்

தாகம் தாகம் என்றவரே
சிலுவையில் எனக்காய் தொங்கினீர்
மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தீரே மரணத்தை எனக்காய் ஜெயித்தீரே

மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்

பெலனில்லா நேரத்தில்
பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில்
உயரத்தில் வைத்தீர்
பெலனில்லா நேரத்தில்
பெலனாக வந்தீர்
ஒன்றுமில்லாத நேரத்தில்
உயரத்தில் வைத்தீர்

எனக்காக மீண்டும்
வருவேன் என்றீர்
உம்மோடு என்னை
கொண்டு செல்லுவீர்

மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்
மாரநாதா வாரும்
மகிமை இறங்கி வாரும்