CORRIGER LES PAROLES

Paroles : Kottum Paniyil

கொட்டும் பனியில் குளிர்நிலா
மண்ணில் வந்த பாலகனே
உனை தொட்டு தழுவி அணைக்க
எந்தன் உள்ளம் ஏங்கிடுதே

கொட்டும் பனியில் குளிர்நிலா
மண்ணில் வந்த பாலகனே
உனை தொட்டு தழுவி அணைக்க
எந்தன் உள்ளம் ஏங்கிடுதே

அன்னை மடி மீது நீயும் தவழ
கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர்
மாட்டுத் தொழுவமாய்
எந்தன் உள்ளம் மாறிட
மீட்பர் பிறந்துள்ளார்

எந்தன் நண்பனாய் அன்பனாய்
நீயும் மாறிட
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மை போற்றுவேன்

எந்தன் நண்பனாய் அன்பனாய்
நீயும் மாறிட
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
உம்மை போற்றுவேன்