CORRIGER LES PAROLES

Paroles : Kirubaiyinaal Naan

கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
கருணையினால்
நான் மீட்கப்பட்டேன்

கிருபையினால்
நான் பிழைத்துக்கொண்டேன்
கருணையினால்
நான் மீட்கப்பட்டேன்

குற்றங்குறை பாக்காம
பாவமெல்லாம் மாற்றினாரு
தப்பு தண்டா எல்லாமே
அவர் மேல ஏற்றினாரு

வார்த்தை நெஞ்சத்துல
என் வாழ்க்கை உச்சத்துல
அப்பாவின் கரத்தில
குறையே இல்ல
கவலப்பட்டதில்லை
தோல்விய தொட்டதில்ல
எல்லாமே அவரோட வார்த்தையால

1. கீழ கிடந்த என்ன
தூக்கி விட்டாரே
வெல்ல துடித்த எனக்கு
வெற்றி தந்தாரே
கீழ கிடந்த என்ன
தூக்கி விட்டாரே
வெல்ல துடித்த எனக்கு
வெற்றி தந்தாரே