CORRIGER LES PAROLES

Paroles : Kalangida Vendam

வியாதிகள் தோன்றுகின்ற
இந்த நேரத்தில்
நன்மைகள் தீமையும்மே
எட்டி பார்க்குதே

பாவங்கள் பொதைந்திடும்
இந்த மண்ணிலே
வாழ்க்கை பிறந்துவிடும்
பரலோகத்திலே

கலங்கிட வேண்டாம் என்று
நடுங்கிட வேண்டாம் என்று
உயர்த்தி உயர்த்தி தேவனையே

பதிங்கிட வேண்டாம் என்று
பயந்திட வேண்டாம் என்று
ஜெயித்திட ஜெயித்திட  உலகத்திலே


ஜெபித்திட வேண்டும்
அர்ப்பணிக்க வேண்டும்
ராஜனுக்கு மகிமை
செலுத்திட வேண்டும்

கரங்களைத் தட்டி
ஆமென் என்று சொல்லி
தரிசனம் மகிமையை
செய்திட வேண்டும்