CORRIGER LES PAROLES

Paroles : Jeevanulla Devane Ummai

ஜீவனுள்ள தேவனே
உம்மைத் தொழுகிறோம்
ஜீவனுள்ள தேவனே
உம்மைத் தொழுகிறோம்

என் வாழ்வில்
நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதவை

என் வாழ்வில்
நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதவை

உம்மையே ஆராதிப்போம்
உண்மையாய் ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம்
உண்மையாய் ஆராதிப்போம்

ஆவியோடும் உண்மையோடும்
என்றென்றும் ஆராதிப்போம்
ஆவியோடும் உண்மையோடும்
என்றென்றும் ஆராதிப்போம்

1.பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
பாதுகாத்து நடத்தி வந்தீர்
இனியும் நடத்திடுவீர்