CORRIGER LES PAROLES

Paroles : Archanai Malaraga tamil catholic song

அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்

அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்

அர்ப்பணித்து வாழ்ந்திட
அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம்

அர்ப்பணித்து வாழ்ந்திட
அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம்

அர்ச்சனை மலராக
ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ்கீதம்
என்றும் பாடுவோம்.....

Music