CORRIGER LES PAROLES
Paroles : Agazhnthiduvar thammai
அகழ்ந்திடுவார் தம்மை
என்றும் அன்புடன்
நிலம் தாங்கும்
என்னதான் குறைகள்
செய்தாலும்
உன் இதயம் தாங்கும்
என்றும் எனைத் தாங்கும்
அகழ்ந்திடுவார் தம்மை
என்றும் அன்புடன்
நிலம் தாங்கும்
Music
1. அழுதாலும் உன் கரம் தேற்றும் மகிழ்ந்தாலும் அது உன் நிழலில்
அழுதாலும் உன் கரம் தேற்றும்
மகிழ்ந்தாலும் அது உன் நிழலில்
உன்னை நான்
மறந்து வாழ்ந்தாலும்
வாழ்வதும் உன்னாலே
வல்லவன் நீயின்றி
என் இதயத்தில் நிறைவில்லை
உந்தன் தாளில் கூடும்
பலகோடி பூவிதழுள்
நானும் ஒன்றாவேன்
என்றும் அன்புடன்
நிலம் தாங்கும்
என்னதான் குறைகள்
செய்தாலும்
உன் இதயம் தாங்கும்
என்றும் எனைத் தாங்கும்
அகழ்ந்திடுவார் தம்மை
என்றும் அன்புடன்
நிலம் தாங்கும்
Music
1. அழுதாலும் உன் கரம் தேற்றும் மகிழ்ந்தாலும் அது உன் நிழலில்
அழுதாலும் உன் கரம் தேற்றும்
மகிழ்ந்தாலும் அது உன் நிழலில்
உன்னை நான்
மறந்து வாழ்ந்தாலும்
வாழ்வதும் உன்னாலே
வல்லவன் நீயின்றி
என் இதயத்தில் நிறைவில்லை
உந்தன் தாளில் கூடும்
பலகோடி பூவிதழுள்
நானும் ஒன்றாவேன்