CORRECT LYRICS

Lyrics : 1.Life of Pazham

கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்

தாங்காத பாரம்
நான் தாங்கும் போதும்
எனை தாங்கும் தூணாக நீதானடி
யார் வந்த போதும்
யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்

ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்

1.நீ வந்ததால்
இதுவும் தூசாகுது
உன்னால தான்
மனசு லேசாகுது
என் வாழ்க்க இது தான்னு
கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா
ஒரு பக்கம் இல்ல

எனக்காக உருக
எனக்காக பெருக
வழி பாத நிலவா
நீ வேண்டும் நெடுக
தீராத தீயாக
நான் ஆன போதும்
நெஞ்சோரம் நீதான்டி என ஏத்துன

ஆத்தாடி அது தானே நீயும்

கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்

கண்ணே
பெண்ணே
எல்லாம்
நீதானடி

யார் வந்த போதும்
யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்கினு ஒரு
எனக்கினு ஒரு
உயிர் இருக்குது
உயிர் இருக்குது
மழ பொழியிது
மழ பொழியிது
அது தானே நீயும்

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழ பொழியிது
மழ பொழியிது
மழ பொழியிது....

ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்