CORRECT LYRICS
Lyrics : Maaravamal Ninaithiraiyaa
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…
கோடி கோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்