CORRECTAR LA LETRA

Letra : Yesuvaiya Nambi Vaazluvaen

இயேசுவை நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்

இயேசுவை நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்

1.கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே
என் வாழ்வின் அஸ்திபாரமே
கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே
என் வாழ்வின் அஸ்திபாரமே

பாதாளத்தின் வாசல்கள் என்னை
ஒரு போதும் மேற்கொள்வதில்லை
பாதாளத்தின் வாசல்கள் என்னை
ஒரு போதும் மேற்கொள்வதில்லை

நல்லதோர் போராட்டம்
போராடி வெற்றி பெறுவேன்
நல்லதோர் போராட்டம்
போராடி வெற்றி பெறுவேன்

இயேசுவை நம்பி வாழுவேன்
கடும் புயல் வந்தாலும்
பெருங்காற்றடித்தாலும்
இயேசுவையே நம்பி வாழுவேன்