CORRECTAR LA LETRA

Letra : Vellai seiyum

பேழையும் கட்ட கட்ட
வேலை செய்த மனிதர்களும்
நோவா தாத்தா
சொல்ல சொல்ல மறுத்து மறுத்து
போய் விட்டார்கள்
பேழையும் கட்ட கட்ட

காலமும் செல்ல செல்ல
கர்த்தர் சொன்ன வார்த்தைகளை
நோவா தாத்தா
சொல்ல சொல்ல கேலி செய்து போய்விட்டார்கள்
பேழை யும் கட்ட கட்ட.....


பாவியான எண்ணையுமே
ஜீவன் தந்து மீட்டெடுத்தார்
என்ன சந்தோஷம் நமக்கு
என்ன சந்தோஷம்
இயேசு வந்த உள்ளத்திலே
நித்திய சந்தோஷம்

ஆ இயேசுவே வாரும்
ஆவி வரம் தாரும்
உம் திருப்பாதங்கள்
எனக்கு ஆறுதல்