CORRECTAR LA LETRA
Letra : Vaazhnaal Ellam Kaliurthu
வாழ்நாளெல்லாம்
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும்
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே
தலைமுறை தோறும்
புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே
தலைமுறை தோறும்
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
வாழ்நாளெல்லாம்
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
2. உலகமும் பூமியும்
தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற
என் தெய்வமே
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும்
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே
தலைமுறை தோறும்
புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே
தலைமுறை தோறும்
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
வாழ்நாளெல்லாம்
களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
2. உலகமும் பூமியும்
தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற
என் தெய்வமே