CORRECTAR LA LETRA

Letra : Ummai Ninaikkum Pothuellam

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா

1.தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே

உண்மை உள்ளவன்
என்று கருதி
ஊழியம் தந்தீரையா

உண்மை உள்ளவன்
என்று கருதி
ஊழியம் தந்தீரையா

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா