CORRECTAR LA LETRA

Letra : Um Tholgal

தோள் மேல்
தூக்கி வந்த அன்பே
கண்ணீருக்கும் தேவை
உண்டோ மார்பிலே

தோள் மேல் சுகம் தான்
காண்பேனோ அன்பே
களப்பாற தூங்கி
போனேன் மார்பிலே

அரிதான அன்பே
ஆறுதல் தருமே
அப்பா உம் தோள்களிலே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு
கொடுக்காமலே இருப்பீரே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு
கொடுக்காமலே இருப்பீரே