CORRECTAR LA LETRA

Letra : Thadumarum Kaalgalai

தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா
தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா

1.பாரமான சிலுவை என்று
இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று
புறக்கணிக்கவில்லை

பாரமான சிலுவை என்று
இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று
புறக்கணிக்கவில்லை

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே

தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா
தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா