CORRECTAR LA LETRA

Letra : Nandri Solli SONG - Levi -2 John Jebaraj

நன்றி சொல்லி
உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை
எண்ணி போற்ற வந்தோம்

நன்றி சொல்லி
உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை
எண்ணி போற்ற வந்தோம்

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

1.காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே
காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

2. உடன்படிக்கை செய்து
நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும்
காத்துக் கொண்டீர்

உடன்படிக்கை செய்து
நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும்
காத்துக் கொண்டீர்

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

3. கைவிடாமல்
விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும்
கூட வந்தீர்

கைவிடாமல்
விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும்
கூட வந்தீர்

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

4. வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே

வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

வார்த்தையினால்
நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால்
இன்று நிறைவேற்றினீர்

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை

நன்றி நன்றி சொல்வோம்
உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல்
காத்திடும் நல்லவரை