CORRECTAR LA LETRA

Letra : Nan Alutha pothu ellam song lyrics

நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே

நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே

நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே


அன்பாய் இருப்பேன் என்
சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டுப்
போவார்கள்

அன்பாய் இருப்பேன் என்
சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டுப்
போவார்கள்