CORRECTAR LA LETRA

Letra : Kaadugal

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு

மழைத்துளியாலே
பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில்
இமைகளை திறந்தார்

வானம் பூமி யாவும்
அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன்
சுய நலத்தாலே
எல்லாமே கெடுத்தான்

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு

1.காற்றைத்தென்றலாக்கி
என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து
முடிச்சொன்று போட்டார்