CORRECTAR LA LETRA
Letra : Kaadugal
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு
மழைத்துளியாலே
பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில்
இமைகளை திறந்தார்
வானம் பூமி யாவும்
அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன்
சுய நலத்தாலே
எல்லாமே கெடுத்தான்
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு
1.காற்றைத்தென்றலாக்கி
என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து
முடிச்சொன்று போட்டார்
மரங்களை அழிப்பது யாரு
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு
மழைத்துளியாலே
பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில்
இமைகளை திறந்தார்
வானம் பூமி யாவும்
அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன்
சுய நலத்தாலே
எல்லாமே கெடுத்தான்
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு
1.காற்றைத்தென்றலாக்கி
என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து
முடிச்சொன்று போட்டார்