CORRECTAR LA LETRA

Letra : Anbin Karangal

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்

இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்

பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ
பரிகாரியின் கரங்கள்

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

1)கானாவூரில் கனிரசம் தந்த
கரங்களில் இரத்தம்
நில்லாமல் வடிந்ததோ

கானாவூரில் கனிரசம் தந்த
கரங்களில் இரத்தம்
நில்லாமல் வடிந்ததோ

தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ
சுகம் தந்திடும் கரங்கள்
தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ
சுகம் தந்திடும் கரங்கள்

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

2)குஷ்டரோகிகளை
கூசாமல் தொட்டதும்
குருடரின் கண்களை
திறந்து வைத்ததும்

குஷ்டரோகிகளை
கூசாமல் தொட்டதும்
குருடரின் கண்களை
திறந்து வைத்ததும்

அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ
அதிசயத்தின் கரங்கள்
அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ
அதிசயத்தின் கரங்கள்

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்

இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்

பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பாவத்திலிருந்து பாவியை மீட்கும்

பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ
பரிகாரியின் கரங்கள்

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா

அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா.......