CORRECTAR LA LETRA

Letra : Anaithaiyum Arulidum

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

யெகோவாயீரே-4

Lபுல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீர்
என்னை சேர்த்திடும்
என் தேவனே

புல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீர்
என்னை சேர்த்திடும்
என் தேவனே

யெகோவாயீரே-4

செட்டையின் நிழலில்
அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல்
என்னை சுமந்திடும்
என் தேவனே

செட்டையின் நிழலில்
அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல்
என்னை சுமந்திடும்
என் தேவனே

யெகோவாயீரே-4

1.சிலுவையில் எந்தன்
நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே

சிலுவையில் எந்தன்
நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே

யெகோவாயீரே-4

தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே

தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே

யெகோவாயீரே-4

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்துதே
என் தேவனே

யெகோவாயீரே-4
யெகோவாயீரே-4