CORRECTAR LA LETRA
Letra : Anaithaiyum Arulidum
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே-4
Lபுல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீர்
என்னை சேர்த்திடும்
என் தேவனே
புல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீர்
என்னை சேர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே-4
செட்டையின் நிழலில்
அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல்
என்னை சுமந்திடும்
என் தேவனே
செட்டையின் நிழலில்
அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல்
என்னை சுமந்திடும்
என் தேவனே
யெகோவாயீரே-4
1.சிலுவையில் எந்தன்
நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே
சிலுவையில் எந்தன்
நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே
யெகோவாயீரே-4
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே
யெகோவாயீரே-4
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்துதே
என் தேவனே
யெகோவாயீரே-4
யெகோவாயீரே-4
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே-4
Lபுல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீர்
என்னை சேர்த்திடும்
என் தேவனே
புல்லுல்ல இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீர்
என்னை சேர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே-4
செட்டையின் நிழலில்
அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல்
என்னை சுமந்திடும்
என் தேவனே
செட்டையின் நிழலில்
அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினை போல்
என்னை சுமந்திடும்
என் தேவனே
யெகோவாயீரே-4
1.சிலுவையில் எந்தன்
நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே
சிலுவையில் எந்தன்
நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அங்கே நான் சுகமானேனே
என் தேவனே
யெகோவாயீரே-4
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே
யெகோவாயீரே-4
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்துதே
என் தேவனே
யெகோவாயீரே-4
யெகோவாயீரே-4