CORRECTAR LA LETRA
Letra : 18.Nadaka Solli Thaarum - Jonel Jeba
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
1. இருள் நிறைந்த உலகம் இது
துன்பம் என்னை நெருக்குதே
இருள் நிறைந்த உலகம் இது
துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி
அன்பு தந்த தெய்வமே
அருள் ததும்பும் வழியாகி
அன்பு தந்த தெய்வமே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே
கரம் பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே
கரம் பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
1. இருள் நிறைந்த உலகம் இது
துன்பம் என்னை நெருக்குதே
இருள் நிறைந்த உலகம் இது
துன்பம் என்னை நெருக்குதே
அருள் ததும்பும் வழியாகி
அன்பு தந்த தெய்வமே
அருள் ததும்பும் வழியாகி
அன்பு தந்த தெய்வமே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும்
கரம் பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே
கரம் பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே
கரம் பிடித்து உம்முடனே
அழைத்து செல்லும் இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே