ELLAME NEERTHANAIYA
எல்லாமே நீர் தான் ஐயா-4
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன்
பெலன் அற்றவன்
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா
யாராய் இருந்தாலும்
உதவிகள் செய்வது நீர்தானையா
எல்லாமே நீர் தான் ஐயா-2
எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா
1.கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை
செல்லவோ வழியும் இல்லை
கரை காணா படகை போல
தனியாய் தவிக்கின்றேன் நான்
கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை
செல்லவோ வழியும் இல்லை