வியாதிகள் தோன்றுகின்ற
இந்த நேரத்தில்
நன்மைகள் தீமையும்மே
எட்டி பார்க்குதே
பாவங்கள் பொதைந்திடும்
இந்த மண்ணிலே
வாழ்க்கை பிறந்துவிடும்
பரலோகத்திலே
கலங்கிட வேண்டாம் என்று
நடுங்கிட வேண்டாம் என்று
உயர்த்தி உயர்த்தி தேவனையே
பதிங்கிட வேண்டாம் என்று
பயந்திட வேண்டாம் என்று
ஜெயித்திட ஜெயித்திட உலகத்திலே
ஜெபித்திட வேண்டும்
அர்ப்பணிக்க வேண்டும்
ராஜனுக்கு மகிமை
செலுத்திட வேண்டும்
கரங்களைத் தட்டி
ஆமென் என்று சொல்லி
தரிசனம் மகிமையை
செய்திட வேண்டும்