ஜெப ஆவி என்னில்
ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில்
தாரும் தேவா
ஜெப ஆவி என்னில்
ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில்
தாரும் தேவா
உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்
உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்
1.அறைக்குள் கதவை பூட்டி
தரைமட்டும் என்னை தாழ்த்தி
இதயத்தை உம்மிடம் ஏந்தி
ஜெபிக்கின்ற வரமே தாரும்