நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
நான் அழுதபோது எல்லாம்
என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே
என் கண்ணீர் துடைத்தவரே
அன்பாய் இருப்பேன் என்
சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டுப்
போவார்கள்
அன்பாய் இருப்பேன் என்
சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டுப்
போவார்கள்