தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
தள்ளினவன் தள்ளினான்
தூக்கினவர் தூக்கினார்
தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?
நான் ஆடுறேன் பாடுறேன்
துதிக்கிறேன் யாரால?
யாரால? யாரால? யாரால?
உம்மாலே கூடும்
உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே
மட்டும் தானே கூடும் கூடும்
உம்மாலே கூடும்
உம் ஒருவராலே கூடும்
உம் ஒருவராலே
மட்டும் தானே கூடும் கூடும்
1. நான் தண்ணீரில் நடந்தாலும்
மூழ்கிப் போக மாட்டேன்
நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன்