கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையே பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பாரு
கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையே பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பாரு
நித்தமும் என் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாள்
நித்தமும் என் கலங்குகின்றாய்
நெஞ்சமே ஏன் அழுகின்றாள்
எத்தனை பாரம் என்கின்றாய்யோ..
எத்தனை பாரம் என்கின்றாய்யோ
ஏறிந்திடு என்மீது என்கின்றார்
எத்தனை பாரம் என்கின்றாய்யோ
ஏறிந்திடு என்மீது என்கின்றார்
கர்த்தர் உனக்கு செய்திடும்
கணக்கில்லா நன்மையே பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பாரு